அன்பை உணர்த்த மொழி எதற்கு?மௌனம் ஒன்றே போதுமே!உன் காதலைச் சொல்ல வாக்கியம் எதற்கு?ஓரவிழிப்பார்வை ஒன்றே போதுமே!
தலைப்பு எதற்கு?காதல் கவிதை மட்டும் போதுமே!
Post a Comment
No comments:
Post a Comment