Saturday, August 22, 2009

த‌லைப்பு எதற்கு?

அன்பை உண‌ர்த்த மொழி எதற்கு?
மௌனம் ஒன்றே போதுமே!
உன் காதலைச் சொல்ல வாக்கியம் எதற்கு?
ஓரவிழிப்பார்வை ஒன்றே போதுமே!

த‌லைப்பு எதற்கு?
காதல் க‌விதை ம‌ட்டும் போதுமே!

No comments: