மின்னளொளி கீற்றுக்கு
உன் விடைதானென்ன?
விழிகள் தொடுக்கும் கணைகளா அல்ல
இதழ்களில் தெறிக்கும் புன்சிரிப்பா?
பெளர்ணமி நிலவுக்கு
உன் விடைதானென்ன?
உன் வட்ட வதனமா அல்ல
அதனழகில் வீசும் ஒளியா?
நீ வரும்பொதெல்லாம் ரசிகனாகின்றேன்!
நீ சென்றபிறகு கவிஞனாகின்றேன்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment