Saturday, August 29, 2009

கேள்விகள்

மின்னளொளி கீற்றுக்கு
உன் விடைதானென்ன?
விழிகள் தொடுக்கும் கணைகளா அல்ல‌
இதழ்களில் தெறிக்கும் புன்சிரிப்பா?
பெளர்ணமி நிலவுக்கு
உன் விடைதானென்ன?
உன் வட்ட வதனமா அல்ல‌
அதன‌ழகில் வீசும் ஒளியா?
நீ வரும்பொதெல்லாம் ரசிகனாகின்றேன்!
நீ சென்றபிறகு கவிஞனாகின்றேன்!

No comments: